Monday, March 15, 2010

மரபு சீர்கேடு/சீராக்கல்

01. வானொலியில் ஆகாஷ்வாணி, சிறீ, சிறீமதி என்பதெல்லாம் போய்விட்டாலும்.. சகவருஷம் குறிப்பிடுவதும், கோடை/சம்பா போன்ற பயிர்ப்பட்டங்களைத் தவிர்த்து காரிப்/ராபி போன்ற வடபெயர் வழங்கி வருவதும் தமிழர் வாழ்க்கை/பண்பாட்டு மரபை மறக்கவைத்து சிதைப்பதாகும்.

02. அரசினர் தி.ஆ.வை நடைமுறைப்படுத்திய பின் ஏன் தொடர்ச்சியற்ற 60ஆண்டு முறையை இன்னும் குறிப்பிட வேண்டும்? 60ஆண்டு முறைக்குப்பதிலாகத்தானே தி.ஆ.!

03. அரசினர்/தனியார் வழங்கிடும் பண்டிகைக்கால போனசை பொங்கலுக்கு என வழங்கி பொங்கல் ஒன்றே தமிழரின் முழுமுதல் திருநாள் (பண்டிகை) என முதன்மைப் படுத்தவேண்டும்.


-----அகமத் கனி

No comments:

Post a Comment